Tuesday, February 23, 2010

அன்பான நண்பர்களே!

அன்பான நண்பர்களே!


வளர்ந்து வரும் தொழில் நுட்பம் என்று தலைப்பிட்டு வம்பில்லாமல் நான் எழுதிய (இல்லை சுட்டு வெளியிட்ட) சிலது உங்களுக்கு கசப்பாகி விட்டது !

அடிக்கடி காணும் நண்பர்களும் இடைக்கிடை வரும் தொல்லை பேசிகளும் தெரிவித்தன

சினிமா கிசுகிசுக்கள், சிறுசுகள் சில சீரழிந்த கதைகள், விளையாட்டு விந்தைகள், வீணாப்போன அரசியல் எழுதி வெளியிட்டால் நல்லாக இருந்திருக்கும்

இல்லையா !!!!!!!!!

நானும் தான் யோசித்தேன்

நாலு பேர் பார்ப்பார்கள்

குசும்பாக இருக்கும்
குறிப்பிட்டளவு குறிப்புரை வரும்
சினிமா கிசுகிசுக்கள், சிறுசுகள் சில சீரழிந்த கதைகள், வீணாப்போன அரசியல் எனக்கும் தேடிப்பார்க்க ஆசை தான் ஆனாலும் விளைவு ?????

இதனால் என்ன பயன் என சிந்தித்தேன்

அதுதான் விட்டு விட்டேன்.

எனக்கும் உங்களில் பலருக்கும் பொதுவான சிலவற்றை பிரதியிட்டால்!!!!!!!!!!

விளைவு??

கணா உன் தொல்லை தாங்க  முடியல்லைடா !!!!!~~~~~~
 
நண்பர்களே உங்கள் தொல்லையும் தாங்க முடியல்லை .........